சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் மரண தண்டனை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

(UTVNEWS | COLOMBO) -போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு…