சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரது வைத்திய அறிக்கை ஒன்றினை பெறுமாறு, ரீட் உத்தரவு ஒன்றினை வெளியிடுமாறு கோரி லக்மாலி ஜயவர்தன எனும் பெண்ணொருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையம் ஹம்பாந்தோட்டையில்…

70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை?

ருகுணு பல்கலைகழகத்தின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்