சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(20), உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதி சாட்சி வழங்குவதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது என்று, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

“அவசர கடிதம் எழுதிய சுமந்திரன்” தமிழர்களுக்கு ஆபத்து?