உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம், பாராளுமன்றத்தில் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 27ம் திகதி காலை 9:30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நேற்று(20) ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை முன்வைக்கப்பட்ட நிலையில் கொள்கைப்பிரகடன உரை தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பொருட்களை சேகரித்தோர் கைது

 முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்