உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம், பாராளுமன்றத்தில் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 27ம் திகதி காலை 9:30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நேற்று(20) ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை முன்வைக்கப்பட்ட நிலையில் கொள்கைப்பிரகடன உரை தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்!

பாகிஸ்தான் மிளகாயில் புற்றுநோய் – மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு