உள்நாடு

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) –   சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்க, மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

அதற்கான ஆவணங்களுடன் அவரது வழக்கறிஞர்கள் கடிதம் தயாரித்துள்ளனர்.

அதன்படி ரஞ்சன் ராமநாயக்க கடிதத்தில் கையொப்பமிட்டதாக அவரது சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு[VIDEO]

முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு தடை இல்லை – நீதிமன்றம் தீர்ப்பு

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற நபர்களின் பெயர்கள் விவரங்கள் இணைப்பு

editor