உள்நாடு

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) –   சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்க, மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

அதற்கான ஆவணங்களுடன் அவரது வழக்கறிஞர்கள் கடிதம் தயாரித்துள்ளனர்.

அதன்படி ரஞ்சன் ராமநாயக்க கடிதத்தில் கையொப்பமிட்டதாக அவரது சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

பெரும்பான்மையான மக்கள் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர் – சஜித் பிரேமதாச

editor

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்