சூடான செய்திகள் 1

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான குழு இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று ஒன்று கூடவுள்ளது.

இந்த கூட்டம் விவசாய திணைக்களத்தில் முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, படைப்புழுக்களை கட்டுப்படுத்து தொடர்பான யோசனைகள முன்வைக்கப்படவுள்ளன.

 

 

 

Related posts

11 வயது சிறுமி விஷம் அருந்திய கொடுமை…

பாராளுமன்ற குழப்ப நிலை-இன்று(27) குழு மீண்டும் கூடுகிறது

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!