உள்நாடு

‘ஜசீரா’ விமான சேவை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  குவைத்தின் ஜசீரா விமான சேவையானது கட்டுநாயக்க மற்றும் குவைத்துக்கு இடையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விமான சேவையின் ஊடாக இலங்கை 50க்கும் மேற்பட்ட இடங்களுடன் இணைக்க முடியும் எனவும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது முக்கியமானது எனவும் அமைச்சர் கூறினார்.

Related posts

எதிர்காலத்தில் குறைவான பணமே அச்சிடப்படும்

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி