உள்நாடு

ஜகத் சமந்தவுக்கு பிணை

(UTV | புத்தளம் ) – கைது செய்யப்பட்ட ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனைவிலுந்தான் சதுப்பு நிலத்தை சட்டவிரோதமான முறையில் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தயாசிறி ஜயசேகரவின் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு!

editor

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு வருகை [VIDEO]

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான அறிவிப்பு