உள்நாடு

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

(UTV|கொழும்பு)- இரத்மலானை, சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மரக்கறிகளை ஏற்றிச்செல்ல சிறப்பு ரயில் சேவை

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிப்பு

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !