சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது

(UTV|COLOMBO) கட்டுபெத்த பிரதேசத்தில் வைத்து முன்னாள் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் அவர் கைது செய்யப்பட்டளார்.

Related posts

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

சம்மாந்துறை , கல்முனை பிரதேசங்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

ரயில் பணிபுறக்கணிப்பு – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்