உள்நாடு

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று

(UTV | கொழும்பு) –  `சைனோஃபாம்` தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது `டோஸ்` வழங்கும் நடவடிக்கை 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

நிறை குறைந்த பாண் விற்பனை | 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு !

சாதனையாளர்களையும், வீரர்களையும் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் !