வணிகம்

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் 8.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பு

ஆடை ஏற்றுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கும்

யுத்த காலத்திலும் எமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது – தேயிலை துறையில் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி