வகைப்படுத்தப்படாத

சேவா வனிதா பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருள் விநியோகம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவு வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது.

ஹன்வெல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_01.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_02.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_04.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_05.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_06.jpg”]

Related posts

காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று