வகைப்படுத்தப்படாத

சேவா வனிதா பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருள் விநியோகம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவு வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது.

ஹன்வெல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_01.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_02.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_04.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_05.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_06.jpg”]

Related posts

மீதொட்டமுல்ல அனர்த்தம் – நிர்மூலமான வீடுகளின் பெறுமதிக்கான கொடுப்பனவு செலுத்தப்படும்

விமானத்தை கைகளால் தள்ளும் ஊழியர்கள்

அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் கொழும்புக்கு அழைப்பு