கிசு கிசு

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

(UTVNEWS | AMERICA) –செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஓக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது.

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.

Related posts

எதிர் தரப்பினரை பழிவாங்கும் அரசாங்கம்?

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?

எதிர்வரும் வாரமும் மின்வெட்டு தொடரும் – PUCSL