விளையாட்டு

செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

(UTV|லண்டன்) – செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை இடம்பெறவிருந்த பிரித்தானியாவுக்கு எதிரான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) வுடன் தொடர்பை பேணிவந்த கால்பந்தாட்டக் கழகத்தின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் விலகல் – கடும் பயிற்சியில் CSK

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்