உள்நாடு

செப்டம்பர் 7 வரை அதிக வெப்பநிலை

(UTV|கொழும்பு) – சூரியனின் தென் திசை நோக்கிய நகர்வு காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரை இலங்கையின் சில பிரதேசங்களுக்க சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் தாழ்வுபாடு, மன்னார், மூன்றுமுறிப்பு மற்றும் தென்னமரவாடி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் – பதுளையில் சம்பவம்

editor

போதை நோய்க்கு இனம், மதம், மொழி தெரியாது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – விசேட அதிரடிப்படை கட்டளை பிரதானி