உள்நாடு

சென்னையிலிருந்து 320 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியா – சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் சற்றுமுன்னர் .ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்கள் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

டக்ளஸின் அலுவலகத்திற்கு சென்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் விஜயதாஸ ராஜபக்ஷ

editor

இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன