உள்நாடு

சென்னையிலிருந்து 320 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியா – சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் சற்றுமுன்னர் .ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்கள் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

பொதுமக்களின் எதிர்ப்பால் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு இரத்து

சிறைக்கைதி தற்கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்