உள்நாடு

சூயஸில் சிக்கிய கப்பலால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? [VIDEO]

(UTV | கொழும்பு) –  சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, நாட்டின் எண்ணெய் தேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது

Related posts

குரங்கு அம்மைக்கு தேவையான பரிசோதனைக் கருவிகள் இலங்கைக்கு

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு

யுனெஸ்கோ பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு.