உள்நாடு

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) – வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் அனைத்தும் கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு

editor

புதிய இராணுவத் தளபதி நியமிப்பு

editor