உள்நாடு

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 37 பேர் காயம்.

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை

editor

கிணற்றுள் கிடந்த சிசு – தாய் உட்பட மூவர் கைது

editor