உள்நாடு

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 37 பேர் காயம்.

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவிகளில் மாற்றம்

editor

வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் – நீதிமன்றம் உத்தரவு

editor

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை