உள்நாடு

சுமார் 50,000 ஐ கடந்த கைதுகள்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 157 பேர், கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 50,187 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த விசேட போக்குவரத்து திட்டம்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

editor

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்