உள்நாடு

சுமார் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – “கெரவலப்பிட்டிய சேமிப்பு முனையத்தில் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை எந்தவித இடையூறும் இன்றி விநியோகிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம் – இந்த அரசாங்கம் ‘எல் போர்ட்’ என்று ரணில் குறிப்பிட்ட கருத்து இன்று உண்மை – தயாசிறி ஜயசேகர

editor