உள்நாடு

சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

(UTV | கொழும்பு) – கட்டான – அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றில் வந்த 5 பேர் அடங்கிய கும்பலினால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாராவின் தாயும், சகோதரரும் விளக்கமறியலில்

editor

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor