உள்நாடு

சுமார் 180Kg போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டது

(UTV | கொழும்பு) – 100 கிலோ கிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, ​இவை கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளி நாட்டிற்கு பயணம்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

editor