உள்நாடு

சுமார் ஒரு மணி நேரம் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (19) மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறித்த சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை மின்வெட்டு தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

“இவ்வருடம் அரச துறையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது” ஜனாதிபதி ரணில்

புதிய அமைச்சரவை நியமனத்தினால் இளைஞர்களின் போராட்டத்தினை நிறுத்த முடியாது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது