உள்நாடு

சுமார் ஒரு மணி நேரம் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (19) மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறித்த சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை மின்வெட்டு தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன் வரை நீடிக்கும்

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை