உள்நாடு

சுப நேரத்தில் எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) -புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரம் இன்று (13) இரவு 10.43 க்கு உதயமாவதுடன் அந்த நேரத்தில் நாட்டுக்கு பெறுமதியானனதும், உங்களுக்கு பயன்மிக்கதுமான விடயங்களை எழுதுமாறு கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும சகல மாணவ மாணவிகளையும் கேட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் வழிக்காட்டலில் தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள் சேவைகள் சபை ஆகியவை நடைமுறைப்படுத்தும் ´விடுமுறையில் எழுதும் நாடு…பெறுமதியான புத்தகம்´ என்ற தொனிபொருளுக்கு அமைய கல்வியமைச்சரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரத்தில் பேனை அல்லது பென்சில் போன்ற எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கல்வியமைச்சர்  சகல மாணவ மாணவிகளையும் கேட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் மாணவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Related posts

ரிஷாட் கைதிற்கு அரசியல் நோக்கமே காரணம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் பெய்யான சாட்சியம் : நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பௌசான்