உள்நாடு

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரும் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மஹிந்த மௌனம்!

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்

பாடசாலை மாணவர்களுக்கு பருவச் சீட்டுகள் இரத்து!