அரசியல்உள்நாடு

சுஜீவ சேனசிங்க எம். பி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Toyota Land Cruiser மாடல் ஜீப் வாகனம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே இரண்டு பாகங்களை வெல்டிங் செய்து அசெம்பிள் செய்து முடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவிக்கு ரஞ்சனுக்கு அழைப்பு

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!