உள்நாடு

சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி 2 நாட்களுக்குள்

(UTV| கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 2 நாட்களுக்குள் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் – பதுளையில் சம்பவம்

editor

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்!

editor

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது – சஜித்

editor