உள்நாடு

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்ப்பட்ட நிலையை கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கண்டி தலதா மாளிகை மற்றும் மல்வத்து அஸ்கிரிய பீடத்தினால் 2 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி தலதா மாளிகையினால் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் மக்களுக்கான அறிவிப்பு

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி