உள்நாடுசூடான செய்திகள் 1

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

(UTV | கொழும்பு) –

சுகாதாரத்துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வெளிவருவது இது முதல் முறையல்ல என்பதால் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் சில குழுவினருக்கு PCR பரிசோதனை

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கும்

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு