உள்நாடு

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV | கொழும்பு) – பொதுமக்கள் தமது அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்த இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் 69 ஊழியரகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,471 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்கள்