சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானம் ஒன்று இன்று(24) காலை மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டில்லியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL 192 என்ற விமானமே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

மனித புதைகுழியில் தொடரும் அகழ்வுப் பணிகள்

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி