உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரயில் பாதைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை, வெள்ள நிலை காரணமாக பிரதான பாதையில் கொழும்பில் இருந்து பொல்கஹவெல வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் மற்றும் புத்தளம் இடையிலான புகையிரத சேவைகளும் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மத்தள வரும் விமானங்களுக்கு சலுகை

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

சஹ்ரான் விவகாரம் : நீண்ட நாட்களாக சிறையிலிருந்த ஆமி முயைதீனின் அழுகுரல்!