உள்நாடு

சீரற்ற காலநிலை : இதுவரை 20 பேர் பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Related posts

நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

editor