சூடான செய்திகள் 1

களு, ஜின் கங்கைளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்தனகல ஓயா, களு கங்கை, களனி கங்கை ஜின் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts

வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

இரண்டாவது நாளாகவும் தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம்…