உள்நாடு

 சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

(UTV | கொழும்பு) –  சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

சிவனொளிபாத யாத்திரை புதன்கிழமை ஆரம்பமானதையடுத்து மலை ஏறுவதற்கு பாரியளவில் மக்கள் ஹற்றனை வந்தடைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையையும் மீறி, நாடு முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் ரயில்களில் வந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நாட்டில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் -19 நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் சுகாதாரக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனது புகைப்படத்தைப் பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை – தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடிதம்

editor

கொரோனாவிலிருந்து 562 பேர் குணமடைந்தனர்

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு