சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம்

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் சுகாதார அமைப்புகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தமது ஊழியர்களை அனுப்பி வைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

அரசாங்கத்தை கவிழ்ப்பது எமது செயற்பாடு அல்ல-நவீன் திஸாநாயக்க