உள்நாடு

சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாட்டில் அடையாளங் காணப்பட்ட சீன பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சீன பெண் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல கலந்துரையாடல்

இன்றைய மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யும் – அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

editor