சூடான செய்திகள் 1

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்

 

(UTV|COLOMBO)- சட்டவிரோதமான முறையில் சீன சிகரெட்டுக்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதால், அரசுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுகின்றது. இவ் இழப்பை தடுக்கும் நோக்கில் அனுமதி வழங்கத் தீர்மானித்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையில் பணியாற்றும் பெருமளவான சீனத் தொழிலாளர்கள்.இவர்கள் தமக்கான சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!