உலகம்உள்நாடு

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

(UTV | சீனா) – செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோங் மார்ஸ் 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஏவூர்தி ஹைனன் தீவிலிலுள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

இந்த விண்வெளி பயணத்தின் மிக முக்கிய அங்கமாக ´டியன்வன்–1´ என்ற ஆறு சக்கரம் கொண்ட ரோபோ கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டம்

editor

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு