சூடான செய்திகள் 1

சீனா அரசு வழங்கிய புதிய நன்கொடை

(UTV|COLOMBO)  சீன  இலங்கை இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் சீன அரசினால் ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பி-625ரக கப்பல் இலங்கை துறைமுகத்தை அடைந்துள்ளது.

இக் கப்பல் உத்தியோகபுர்வமாக வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லுதின்ன கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

Related posts

வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்த தீர்மானம் – விமானப் படை பேச்சாளர்

நானாட்டான் பூவரசன் கண்டல் குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்