உள்நாடு

சீனாவிலிருந்து மற்றொரு தொகை அரிசி

(UTV | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

editor

2026 நடுப்பகுதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில

editor

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு