உள்நாடு

சீனாவின் ‘சினோபார்ம்’ புதனன்று வரும்

(UTV | கொழும்பு) –  சீனாவின் ‘சினோபார்ம்’ கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

குறித்த தடுப்பூசி தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?

அணர்த்தங்களுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor