உள்நாடுபிராந்தியம்

சீதுவையில 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் சிக்கியது – ஒருவர் கைது

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்டி பிரிவின் அதிகாரிகளால் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ குஷ் கைப்பற்றப்பட்டது.

சீதுவை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த போதைப்பொருட்கள் மன்னார் பகுதியில் இருந்து லொறியில் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மின் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு

அர்ச்சுனா எம்.பிக்கு தற்காலிக தடை – இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு | வீடியோ

editor

இறக்குமதியாகும் பால்மாவுக்கான உச்சபட்ச விலை