அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

Related posts

உருமாறிய கொவிட் : பயணக் கட்டுப்பாடுகளில் பரிசீலனை

திருமணம் செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor

பொருளாதார பிரச்சனைகளால் மனநோயாளிகள் அதிகரிப்பு