உள்நாடு

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிற்கு வருகை தரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளை(03) காலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டிற்கு வரும் ஒரு விமானத்தில் ஒரு முறைக்கு அதிகூடிய பயணிகள் எண்ணிக்கை 75 ஆக பயணிக்கும் வகையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

Related posts

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

editor

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு