உள்நாடு

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –   மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று(30) இரவு 7.00 மணி முதல் இன்று(31) இரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மூவர் கைது

editor

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor

ஹர்த்தாலை முன்னிட்டு தமிழ் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை!