உள்நாடு

சில மாவட்டங்களில் தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் அமைச்சரவைக்கு

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை.