உள்நாடு

சில மாவட்டங்களில் தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

உரத்தின் விலை குறைகிறது : விவசாய அமைச்சர்

கொரோனா ஆய்வு உபகரணம்; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு