சூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவிப்பை தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மக்கள் பணியில் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு’ தவிசாளர் நந்தன்!

நாட்டில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்!

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்