சூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவிப்பை தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

திகனவுக்கு குற்றப்புலனாய்வு குழு விஜயம்

கோவிட் தடுப்பூசி தொடர்பான மற்றுமொறு முக்கிய அறிவிப்பு!